நாலடியார்

இயற்றியவர் : சமண முனிவர்கள்
கடவுள் வாழ்த்து
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
1.அறத்துப்பால்
    1.1.செல்வம் நிலையாமை
    1.2.இளமை நிலையாமை
    1.3.யாக்கை நிலையாமை
    1.4.அறன் வலியுறுத்தல்
    1.5.துய்தன்மை
    1.6.துறவு
    1.7.சினம் இன்மை
    1.8.பொறையுடைமை
    1.9.பிறர்மனை நயவாமை
    1.10.ஈகை
    1.11.பழவினை
    1.12.மெய்ம்மை
    1.13.தீவினையச்சம்
2.பொருட்பால்
    2.1.கல்வி
    2.2.குடிப்பிறப்பு
    2.3.மேன்மக்கள்
    2.4.பெரியாரைப் பிழையாமை
    2.5.நல்லினம் சேர்தல்
    2.6.பெருமை
    2.7.தாளாண்மை
    2.8.சுற்றந்தழால்
    2.9.நட்பாராய்தல்
    2.10.நட்பிற் பிழை பொறுத்தல்
    2.11.கூடா நட்பு
    2.12.அறிவுடைமை
    2.13.அறிவின்மை
    2.14.நன்றியில் செல்வம்
    2.15.ஈயாமை
    2.16.இன்மை
    2.17.மானம்
    2.18.இரவச்சம்
    2.19.அவையறிதல்
    2.20.புல்லறிவாண்மை
    2.21.பேதைமை
    2.22.கீழ்மை
    2.23.கயமை
    2.24.பன்னெறி
3.காமத்துப்பால்
    3.1.பொது மகளிர்
    3.2.கற்புடை மகளிர்
    3.3.காமநுதலியல்